Wednesday 10 January 2018

நமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


வருந்துகிறோம்!

தோழர். மனோஜ்  
ஒப்பந்தத் தொழிலாளி, கன்னியாகுமரி  

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு BSNL இணைப்பகத்தில் கேபிள் ஜாயிண்டராக கடந்த 23 வருடங்களாக பணியாற்றி வந்திருக்கிறார்.
கடந்த 3 மாதங்களாக சம்பளம் வராத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டு விட்டதாக செய்தி அறிகிறோம்.

மறைந்த தோழர் மனோஜ் அவர்களின் குடும்பத்தாருக்கு 

நமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment