Thursday 14 September 2017

துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து 15.09.2017ல் சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டம்

15-09-2017 காலை 10.00 மணிக்கு   தஞ்சை மாரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில்  துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து அனைத்து சங்கங்கள்  சார்பாக ஆர்ப்பாட்டம்  நடைபெறும்.                   
அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு    கொடுக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

A.இருதயராஜ்மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment