Tuesday 4 April 2017

கவன ஈர்ப்பு தினம்- 05.04.2017

15.03.2017 அன்று புதுடெல்லியில் கூடிய அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டத்தில் 05.04.2017 அன்று ஊதிய மாற்றம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அட்டை அணிந்து வாயிற் கூட்டங்கள் நடத்தி கவன ஈர்ப்பு தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளில் மாவட்ட/கிளை செயலாளர்கள் செய்து வருகின்றனர். ஒன்று பட்டு போராடுவோம். வெற்றி பெறுவோம்.!!

கோரிக்கைகள் :-

1)BSNL ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு 1.1.2017 முதல் ஊதியமாற்றம் செய்திடுக!
2) 1.1.2017 முதல் ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் செய்திடுக!
3)நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்களை அமலாக்கிடுக!
4)வாங்கும் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீட்டை கணக்கிடுக !

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment