Wednesday 8 March 2017

நெடுவாசலில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக BSNL ஊழியர்களும், அதிகாரிகளும்...

ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் தமிழக விளைநிலங்களை சுடுகாடாக மாற்ற நினைக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து நெடுவாசலில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் BSNLல் உள்ள BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA ஆகிய சங்கங்கள் இணைந்து அறைகூவல் விட்டதின் அடிப்படையில் 06.03.2017 அன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment