Monday 6 March 2017

மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கும் பேரணி 09-03-2017

1. BSNL ன் பங்குகளை விறகும் அரசின் முடிவுகளை எதிர்த்தும்
2.துணை டவர் கார்பொரேஷன் அமைப்பதை எதிர்த்தும்
3. BSNL க்கு 4G ஸ்பெக்ட்ரம் வழங்கப்படவேண்டும்
4. Reliance கம்பெனிக்கு ஆதரவான அரசின் நிலைபாட்டை எதிர்த்தும்

மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கும் பேரணி 09-03-2017
தஞ்சையில் அனைத்து சங்கங்கள் சார்பாக நடைபெறும்

அனைவரும் கலந்துகொள்ளவும்

A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment