Thursday 8 December 2016

திருச்சி கருத்தரங்கம்

BSNL ஊழியர் சங்கம் திருச்சி, தஞ்சை, குடந்தை மாவட்ட சங்கங்கள் இணைந்து நடத்தும் திறந்தவெளி கருத்தரங்கம் 17.12.2016 மாலை 0430 மணிக்கு PGM அலுவலகம்திருச்சியில் நடைபெறும் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளவும்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர் மாவட்டம் 

No comments:

Post a Comment